காதுக்குப் பின் துளசி வைப்பதனால்
பண்டைய மக்கள் பெரும் பயன் அடைந்தனர் . மனித உடலில் உள்ள அசுத்தங்களை உறிஞ்சும் சக்தியை
உடையது காதின் பின்புறம் என விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. துளசியின்
மருத்துவ குணங்களை நாம் நன்கு அறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்குப்
பின் உள்ள சருமம் வழியாக ஊடுருவிச் செல்லும். இதனாலேயே பண்டைய மக்கள் துளசி
இலையை காதுக்குப் பின் சூடி வந்தனர்.
இதனாலேயே அவர் அவர் வீட்டில் துளசி மாடங்களை அமைத்து இதனை
ஒரு தெய்வீக வழிபாடாகா வைத்தால் மக்கள் பின்பற்றுவார்கள் என நம்
முன்னோர்கள் அமைத்துள்ளனர்.
இன்றைய தலைமுறையினர் பலருக்கு காதில் துளசி வைக்கும் பழக்கம் பற்றி என்னவென்றே தெரிவதில்லை,மாறாக அதனை கேலியும் கிண்டலுமாக பார்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
ஒரு தெய்வீக வழிபாடாகா வைத்தால் மக்கள் பின்பற்றுவார்கள் என நம்
முன்னோர்கள் அமைத்துள்ளனர்.
இன்றைய தலைமுறையினர் பலருக்கு காதில் துளசி வைக்கும் பழக்கம் பற்றி என்னவென்றே தெரிவதில்லை,மாறாக அதனை கேலியும் கிண்டலுமாக பார்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

0 komentar:
Post a Comment