கருந்துளசி இலையை தண்ணீர் விடாமல் அரைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி வர முகம் சிவப்பாக மாறுவதை காணலாம்.
இரவில் தூங்கச்செல்லும் முன் புதினா இலைகளை அரைத்து , சிறிது எலுமிச்சை சாறுடன் முகத்தில் பூசிவர முகம் சிவப்பழகு பெரும்.
தயிர் மற்றும் மஞ்சள் கலந்து பூச முகம் சிவப்பாக மாறும்.
சொத்துக்கற்றாழை ஜெல் கொண்டு தினமும் மசாஜ் செய்ய முகம் சிவப்பாக மாறும்.
தினமும் உணவில் பால் , தயிர் ,வெண்ணை என பால் பொருட்களை சேர்த்து வருவத்தின்மூலமும் சிகப்பழகு பெறலாம்.
அதிகம் திராட்சை பழம் எடுத்துக்கொண்டாலும் உடல் சிகப்பாவதை காணலாம்.

0 komentar:
Post a Comment