தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு
குடிப்பதால் நோய் எதிர்ப்புச்
சக்தியை அதிகமாகிறது.
உடலின் pH
ஐ சீராக்குகிறது.
எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது.
ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின்
அமிலத்தன்மையை நீக்குகிறது.
உடல் எடையைக் குறைக்கிறது.எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது.
மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை
கொண்டிருப்பதுநிருபணமான உண்மை.
சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.
தோலில் ஏற்படும்
கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.
வாய்த்துற்நாற்றத்தை
போக்கி, சீரான சுவாசம் தருகிறது.
மலசிக்கலை தவிர்கிறது
0 komentar:
Post a Comment