Tuesday, 20 May 2014

தென்னைமட்டை தலையில் விழுந்தால் ஆயுள் குறையுமா?

தென்னை மரங்கள் உயரமாக இருக்கறதுனால அதுல இருக்குற தென்னை மட்டை, தேங்காய் போன்றவை தென்னை மரம் அடியில் நடக்கும் பொது
தலையில் விழ நேரிடும்.

இப்படி தென்னைமட்டை தலையில் விழுறது கேட்ட சகுனம்னு பொதுவான ஒரு கருத்து இருக்கு.

அது அவர் அவர் விருபத்த பொருத்தது, இருந்தாலும் அறிவியல் உண்மை என்னனா தென்னை மட்டை, தேங்காய் எல்லாம் நம்ம தலையில விழும்போது தலையில் "உள்காயம்,நரம்பு பாதிப்பு,மண்டை பாதிப்பு, மூளை பாதிப்பு" ஏற்படும்.

இதுனால உடல் கொஞ்சம் கொஞ்சமா நோய்வாய்ப்படும்.

சிலருக்கு ஒண்ணுமே ஆகாது. அது காயத்த பொருத்து மாறும்.

எப்படியோ தென்னைமரம் அடியில நடகுறப்ப கொஞ்சம் ஜாகரதையா
இருங்க நண்பர்களே.

1 comment:

  1. Thaill paluppu mattai veelutha enna palan

    ReplyDelete