Tuesday, 12 December 2017

மருத்துவ குறிப்புகள்


செவ்வாழைப்பழம்  உடல் பலத்தினை பெருக்கும். கண் குறைப்பாடுகள் உள்ளவர்கள் தினமும் செவ்வாழை சாப்பிட, கண் நோய்கள் நீங்கும். 

தினமும் நாவற்பழம் சாப்பிட, சர்க்கரை நோய் நீங்கும்.

ஆரஞ்சு பழம் தலைசுற்றலை போக்கும், எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

அரைக்கீரை ஜன்னி, வாத நோய்களை நீக்கும்.

அடிக்கடி எலுமிச்சை சாதம் சாப்பிட, மஞ்சள்காமாலை நீங்கும், மனநோய்க்ளை குறைக்கும். 

கறிவேப்பிலை சாறினை மோரில் கலந்து பருக, கண்பார்வை திறன் அதிகரிக்கும்.

பிரண்டையை நெய் விட்டு வதக்கி சாப்பிட, நன்றாக பசி எடுக்கும்.

தர்பூசணி நீர்சத்துமட்டுமல்ல, மூளைக்கும் பலத்தை தரும்.

பலாப்பழத்தினை நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடிக்கடி உண்டுவர அனைத்து நோய்களும் குணமாகும்.

0 komentar:

Post a Comment