"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்பது பழமொழி".
ஆம் வீட்டில் முருங்கை வளர்ப்பவர்கள் வெறுங்கையோடு போவார்கள் என்பது உண்மையே.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் காய் ,பூ , இழை அனைத்துமே மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டவை .
ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அடிக்கடி முருங்கையை உண்டுவர, என்றும் நீங்காத இளமையுடன் "வயதான பின்பும் கோல் (கைத்தடியின்) துணையில்லாமல் வெறும்கையோடு நடந்து செல்லலாம்" என்பதே இந்த பழமொழி.
0 komentar:
Post a Comment