Friday, 4 July 2014

தெரிந்து கொள்ளுங்கள்...!!!

லட்சக்கணக்கான மரங்கள் அணிலால் நடப்படுகின்றன. பழங்களை, விதைகளை அவசரத்தில் புதைத்துவிட்டு பின் மறந்துவிடுவது அவைகளின் வழக்கம். 

பூமியின் சுழலும் வேகம் குறைவதால் இன்னும் மில்லியன் ஆண்டுகளில் லீப் வருடம் இருக்காது என்று கூறப்படுகிறது.

டால்பின்கள் ஒரு கண்ணை திறந்து கொண்டே தூங்கும்.

நத்தைகள் தொடர்ந்து முன்று வருடம் தூங்ககூடும். எறும்புகள் சுத்தமாக தூங்குவதில்லை. 

எறும்புகளை அங்கும் இங்கும் நகர விடாமல் ஒரே இடத்தில இருக்க வைத்தால் அது இறந்து விடும் . 

0 komentar:

Post a Comment