Friday, 13 February 2015

வலிப்பு நோய் தாக்கும் பொழுது இரும்பு பொருட்களை ஏன் பயன்படுத்துகிறோம்?

பொதுவாக வலிப்பு நோயின் காரணம் மூலையிலுள்ள நியூரான்களின் செயல்பாடுகள் 
பாதிக்கப்படுவதினால் ஏற்ப்படுகின்றது. வலிப்பு நோய் ஏற்ப்படும் பொழுது நமது உடம்பிலிருந்து மூளைக்கு செல்லும் மின்சாரம் கடத்தப்படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் நபர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விடுகிறார்.

வலிப்பனது இயல்பான ஒன்று எனவும், சிறிது நேரத்தில் பாதிக்கப்படும் நபர் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறார் என்றும் ஆங்கில மருத்துவம் கூறுகிறது .

நமது பாரம்பரிய மருத்துவத்தில், வலிப்பு வந்த நபருக்கு கையில்  இரும்புக்கம்பி  தருவதனால் உடம்பிலிருந்து மூளைக்கு செல்லும் மின்சாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதாக நம்பப்படுகிறது.

0 komentar:

Post a Comment