செல்போனை முதன்முதலில் தயாரித்த நிறுவனம் எது? மோட்டோரோலா
நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்? கிரேக்கர்கள்
வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம் ? கருப்பு
தமிழ்நாட்டு பெர்னான்ட்ஷா எனப்படுபவர் யார்? அண்ணா
தமிழ்நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் ? தொட்டபெட்டா
தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் ? ஆனைமுடி
"இந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அருவி ? ஒக்கேனக்கல்
காவிரி நதியின் நீளம் ? 780 கீ.மீ
திருப்பூர் குமரன் பிறந்த ஊர் ? சென்னிமலை
அமைதிப்பள்ளதாக்கு எங்கு அமைந்துள்ளது ? கேரளா
பாண்டவர் பூமி என எந்த மாவட்டம் அழைக்கபடுகின்றது ? தருமபுரி
பாண்டவர் பூமி என அழைக்கப்பட காரணம்
ReplyDelete