Friday, 6 February 2015

தகவல் துளிகள்

செல்போனை முதன்முதலில் தயாரித்த நிறுவனம் எது? மோட்டோரோலா

நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்? கிரேக்கர்கள்

வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம் ? கருப்பு

தமிழ்நாட்டு பெர்னான்ட்ஷா எனப்படுபவர் யார்? அண்ணா

தமிழ்நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் ? தொட்டபெட்டா

தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் ? ஆனைமுடி

"இந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அருவி ? ஒக்கேனக்கல்

காவிரி நதியின் நீளம் ? 780 கீ.மீ

திருப்பூர் குமரன் பிறந்த ஊர் ? சென்னிமலை

அமைதிப்பள்ளதாக்கு எங்கு அமைந்துள்ளது ? கேரளா

பாண்டவர் பூமி என எந்த மாவட்டம் அழைக்கபடுகின்றது ? தருமபுரி

1 comment:

  1. பாண்டவர் பூமி என அழைக்கப்பட காரணம்

    ReplyDelete