மனித உடலில் உள்ள வாய் பகுதியில் தினசரி 1-1.6 லிட்டர் எச்சில் சுரக்கின்றது. 80 வயதுடைய மனிதனின் எச்சில் கொண்டு 2 நீச்சல் குளங்களை நிரப்பி விடமுடியுமாம்.

80% குழந்தைகள் பிறக்கும் போது நீல நிற கண்களுடன் பிறக்கின்றன. குழந்தைகள் கண்களில் "புற ஊதா" கதிர்கள் படும்பொழுது தன்னுடைய உண்மையான நிறம் பெறுகிறது.

நமது விரல் நகங்கள் அடி முதல் நுனி வரை வளர 6 மாதங்கள் (அரை வருடம்) ஆகுமாம்.
ஒவ்வொரு மனித உடலிலும் தனிப்பட்ட வாசம் இருக்குமாம்
ஒவ்வொரு மனித உடலிலும் தனிப்பட்ட வாசம் இருக்குமாம்
(இரட்டையர்களை தவிர).
நமது நாக்கு எச்சிலின் உதவியுடன் உணவை சுவைகின்றது. நமது நாக்கினை நன்றாக உலரவைத்து எதாவது சாப்பிட்டு பாருங்களேன்.
மனிதனின் ஒரு முடியின் சராசரி ஆயுட்காலம் 5 - 7 வருடங்கள்.
வியர்வைக்கு வாசம் கிடையாது , அதனுடன் பாக்டீரியாக்கள் சேரும்பொழுது வியர்வையில் வாசம் உண்டாகிறது.
மனிதனின் ஒரு முடியின் சராசரி ஆயுட்காலம் 5 - 7 வருடங்கள்.
வியர்வைக்கு வாசம் கிடையாது , அதனுடன் பாக்டீரியாக்கள் சேரும்பொழுது வியர்வையில் வாசம் உண்டாகிறது.

பிறந்தது முதல் கண்கள் வளருவதில்லை, பிறந்தது முதல் மூக்கு , காது வளர்வதை நிறுத்துவதில்லை.
கை ரேகையை போலவே , மனிதர்களுக்கு தனிப்பட்ட விதமான "நாக்கு ரேகை" காணப்படுமாம்.
மனித விழியின் பார்க்கும் திறன் ஏறக்குறைய 572 பிக்செல்ஸ்.
கை ரேகையை போலவே , மனிதர்களுக்கு தனிப்பட்ட விதமான "நாக்கு ரேகை" காணப்படுமாம்.
மனித விழியின் பார்க்கும் திறன் ஏறக்குறைய 572 பிக்செல்ஸ்.
இறப்பதற்கு முன் நாம் உண்ட உணவு , இருந்தபின் பாக்டீரியா வளர்ந்ததும் நம்மை உண்ணுகிறது.
0 komentar:
Post a Comment