ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல இந்த பழமொழி.
"ஆயிரம் முறை போய்
சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்" என்பதாகும்.
நம் உறவினர்கள்,
நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம்
போன்ற சுபதினங்களில் நாம் அவர்களை அழைக்காமல் இருப்போம்.
அவ்வாறு அவர்களை விட்டுவிடாமல் "ஆயிரம் முறை போய் சொல்லியாவது" அவர்களை அழைத்து நம் வீட்டில் சுபகாரியம் நடத்த வேண்டும் என்பதாகும்.
யாருடனும் பகை கொள்ளகூடாது என்ற நல்ல நோக்கத்திற்காக,
சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி இப்போது உள்ளது போல ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று ஆகி விட்டது.
0 komentar:
Post a Comment