குழந்தைகள் பிறந்த 6 மாதம் வரை ஒரே முறையில் மூச்சு விடவும் , விழுங்கவும் முடியுமாம்.
புதியதாய் பேனா எழுத கொடுத்தால் 97% மக்கள் தனது பெயரை எழுதுகின்றனர் .
மனிதனின் கண் 200 டிகிரி வரை திரும்பும் ஆற்றல் பெற்றது .
நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் கியாஸ்ஸுக்கு எவ்வித மணமும் கிடையாது.
எதிர்பாரா விதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் கண்டுகொள்ள வேண்டும்
என்பதற்காக நாற்றம் கொடிக்கக்கூடிய ஒரு வேதிப்பொருளை அதனுடன்
கலக்கிறார்கள்.
எவ்வளவு பெரிய காகிதமே ஆனாலும் அதை ஏழு தடவைக்கு மேல் மடிக்க முடியாது .
கனடா நாட்டவர் தங்களின் புகைப்படங்களை ஸ்டாம்பாக பயன்படுத்த முடியும் .
யானைக்குட்டிகளுக்கு அதன் தாய் மட்டுமே பால் கொடுப்பதில்லை. பாலுள்ள எல்லாப் பெண் யானைகளுமே பால் கொடுக்கும்.
காட்டு யானை எந்த மிருகத்தையாவது, மனிதனையாவது அடித்துக் கொன்றுவிட்டால்,
உடனே ஆற்றுக்கோ, குளத்துக்கோ போய், குளித்த பின்புதான் உணவு உட்கொள்ளும்.
0 komentar:
Post a Comment