போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பதல்ல இந்த பழமொழி .
"போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு
கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதே இதன் உண்மையான பொருளாகும் .
உலக நடத்தை அதன் போக்கு , ஊர் நடத்தை தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை, நல் வாக்கு ,தனக்கு தெரிந்ததை மற்றவர் புரியும்படி உரைக்கும் வாக்கு உடையவனுக்கு வாத்தியார் வேலை என்பதே இதன் பொருளாகும்.
0 komentar:
Post a Comment