Friday, 16 May 2014

5 பெற்றால் அரசனும் ஆண்டியாம், அந்த 5 என்ன என்று தெரியுமா?

5 பெற்றால் அரசனும்  ஆண்டி என்பது, அரசன் பெரும் மக்களை குறிக்கும் சொல் கிடையாது.

5 என்பதின் பொருள்,

1. ஆடம்பரமாய் வாழும் தாய்


2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை

3. ஏமாற்றும் குணம் உடைய நண்பன், துரோகம் நினைக்கும் உடன் பிறந்தோர்

4. ஒழுக்கமட்ட்ற மனைவி

5. சொல் பேச்சு கேட்காத குழந்தைகள்


என்பனவாகும்



0 komentar:

Post a Comment