Sunday, 18 May 2014

நள்ளிரவில் நாய் ஊளையிட்டால் கெட்டசகுனமா - அறிவியல் என்ன சொல்கிறது?

நள்ளிரவில் நாய் ஊளையிடுறது இயல்பான ஒன்று.

பொதுவா நாய்கள் மனிதனிடம் பாசமா இருக்கற விலங்கு. இரவில் நாம எல்லாரும் தூங்கிய பிறகு நாய்கள் தனியா இருக்கற மாதுரி பீல் பண்ணுமாம்.

அதுனால நம்மளோட கவனத்த ஈர்கரதுக்கு கத்தும், அழுகுமம். நாய்கள்
அப்படி அழுகறப்ப நம்ம பொய் கொஞ்சநேரம் அதுங்க கூட பேச்சு குடுதோம்னா அமைதி ஆகிரும்.

நாய்கள் ஊளையிட்டா மரணம் வரும்னு பொதுவான ஒரு மூடநம்பிக்கை
இருக்கு.

டெக்னாலஜி இவ்ளோ வளந்துட காலத்துல இன்னும் இதெலாம் நம்பிட்டு,
விழிப்புணர்வு இல்லாம இருக்கறது "ரொம்ப கஷ்டம்" தான்.

0 komentar:

Post a Comment