Monday, 19 May 2014

இயற்கை, அறிவியல் ஆச்சரியங்கள் ... நம்பினால் நம்புங்கள் !!!


  • தொடர்ச்சியாக இயர் போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். 
  • ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும்.
  • நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
  • உலகில் உள்ள 5 நீரிழிவு நோயாளிகளில் ஒருவர் இந்தியர் .
  • ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும்.  
  • சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
  • திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும்
  •  கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு என்கிறது அறிவியல் .
  • ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
  • குரங்கிற்கு இரண்டு மூளைகள் உண்டு , ஒன்று அதன் உடல் பகுதியை கட்டுபடுத்தும் , மற்றொண்டு அதன் வால் பகுதியை கட்டுபடுத்துகிறது . 
  • சாதாரணமாக ஒரு மனிதன் ஓர் ஆண்டில் 5 கிலோ உப்பை உட்கொள்கிறான்.
  • அறிஞர்கள் சாக்ரட்டீஸும் ஹோமரும் எழுத படிக்க தெரியாதவர்கள்.
  • ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பு நிறத்தில் முட்டையிடும்.
  • பெரும்பாலான மீன்களுக்கு தங்கள் உடல் முழுவதும் சுவை மொட்டுகள் இருக்கும்.
  • மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.   

0 komentar:

Post a Comment