- தொடர்ச்சியாக இயர் போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
- ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும்.
- நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
- உலகில் உள்ள 5 நீரிழிவு நோயாளிகளில் ஒருவர் இந்தியர் .
- ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும்.
- சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
- திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும்
- கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு என்கிறது அறிவியல் .
- ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
- குரங்கிற்கு இரண்டு மூளைகள் உண்டு , ஒன்று அதன் உடல் பகுதியை கட்டுபடுத்தும் , மற்றொண்டு அதன் வால் பகுதியை கட்டுபடுத்துகிறது .
- சாதாரணமாக ஒரு மனிதன் ஓர் ஆண்டில் 5 கிலோ உப்பை உட்கொள்கிறான்.
- அறிஞர்கள் சாக்ரட்டீஸும் ஹோமரும் எழுத படிக்க தெரியாதவர்கள்.
- ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பு நிறத்தில் முட்டையிடும்.
- பெரும்பாலான மீன்களுக்கு தங்கள் உடல் முழுவதும் சுவை மொட்டுகள் இருக்கும்.
- மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.
Monday, 19 May 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 komentar:
Post a Comment