சிலர் ஓரே இடத்தில நின்றுகொண்டு தன்னை தானே சுற்றும் போதோ அல்லது தூரி, ராட்டினம் போன்றவற்றுள் சுற்றும் போதோ தலை கிறுகிறுத்து போய்விடுவர்.
இதற்கு காரணம், என்ன தெரியுமா?
இதற்கு காரணம், என்ன தெரியுமா?
நம்மளோட மூளை, காது பகுதிகளில் அதிர்வினை தாங்குரதுகாக ஒரு
மெல்லிய சவ்வு போன்ற படலம் இருக்குமாம். இது காதிற்கு, மூளைக்கு
அதிக அளவு அதிர்வினை தாங்குற சத்திய தருமாம்.
நம்ம தூரி இல்ல ராட்டினதுல சுத்தும்போது இந்த படலம் ஒரு சமனிலைல இல்லாம இருக்குமாம்.
அதுனால தான் நமக்கு தல சுத்துற மாதுரி இருக்குமாம்.
அந்த படலத்துல இருக்கற நீர் சமநிலைக்கு வந்ததுகப்பரம் தல சுத்துறது
நின்றிடுமாம்.
0 komentar:
Post a Comment