Saturday, 17 May 2014

காளை சிவப்பு நிறத்தைப் பார்த்தல் கோபம் கொள்ளும் என்பது உண்மையா?

பொதுவாக கால்நடைகளுக்கு சிவப்பு ,நீலம் ,கருப்பு என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.

ஏன் என்றால் அவைகளுக்கு நிறக்குருடு  என்னும் குறைபாடு உள்ளது.அதனால் தான் அவற்றிற்க்கு எல்லா நிறமும் ஒரே மாதிரித்தான் தெரிகின்றது .

ஸ்பெயினில் நடை பெரும் புள் பைட் (BULL FIGHT) எனப்படும் காளை  விளையாட்டில் சிவப்புத்துணியை காட்டித்தான் வெறி ஏற்றுவர்.

ஆனால்  இந்த சிவப்பு நிறத்தைப் பார்த்து ஆத்திரப் பட்டு காளை பாய்வது இல்லை.

அத்துணியின் வேகமான அசைவுதான் அதை ஆத்திரப்பட்டு பாயச் செய்கின்றது.

அது போலதான் மனிதர்கள் சிவப்பு நிற ஆடையை அணிந்து போகும் போது காளையை பார்த்து நம்மைத் துரத்துமோ என்று ஓடும் அந்த சலனம் தான் அது  மனிதர்களை விரட்டக் காரணம் ஆகின்றது.


 

0 komentar:

Post a Comment